Wednesday, 22 November 2017

ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி கவிதை ..........











அற்புதம் ஏதும் நிகழாமலே
அனேகரது
ஆயுள் முடிந்து போகிறது

 இயலாமை அறிந்தும்
இன்னும் ஆண்டவன்
அற்புதம் நிகழப்பண்ணுவேன் என
அரற்றிக்கொண்டேயிருக்கிறான்

அடங்காது ஆன்மீகம் .......

விடாது கருப்பு .............

No comments:

Post a Comment

Leave your comments