Sunday, 7 February 2010

புலிகளை காப்போம்


இந்தியராகிய நமக்கெல்லாம் மிக பெரிய பொறுப்பு , கடமை காத்திருக்கிறது.


வீரத்தின் அடையாளமாக அறியப்பட்ட புலியினம் , சுயநல சூழ்ச்சிகாரர்களால் முற்றிலும் அழித்தொழிக்கபட்டிருக்கிறது


தற்போதைய கணக்கின் படி சுமார் 1411 புலிகள் மட்டுமே ஜீவித்திருப்பதாக அறிவிக்கபட்டுருக்கிறது. இன்னும் உலகம் முழுதும் பரவி கிடக்கும் புலி கணக்கு வெளி வர நாளாகும்.


வெள்ளை புலி , கரும் புலி என்று அனைத்தையும் ஒன்றிணைத்து அவைகளின் இனம் வாழ, வளர நாம் உதவ வேண்டும் .


இந்நிலையில் , தமிழர்கள் ஆகிய நாம் எல்லாரும் ஒன்று பட்டு புலி இனம்காக்க சபதம் ஏற்போம் .


டிஸ்கி : மேலே சொல்லப்பட்ட செய்தியை அரசியல் கண்ணோட்டத்தில் படித்து விட்டு , தவறாக அர்த்தம் கொண்டால் , கம்பனி பொறுப்பாகாது.



No comments:

Post a Comment

Leave your comments