கன்னிராசி
( மனதில் பட்டவை )
Sunday, 7 February 2010
ஜீவகாருண்யம்
அரு பட்டு அடங்கும்
ஆட்டு குட்டிகளை
அதி காலையிலே
கசாப்பு கடைக்கு போன காரணத்தால்
காண நேர்ந்தது
மனசு வலிக்க, மாமிசம் மறுத்து
வீடு திரும்பினேன்,
அடுத்த வாரமாவது ,
அறுத்த பின்னே சென்று
அசைவம் வாங்க வேண்டுமென்று.
No comments:
Post a Comment
Leave your comments
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Leave your comments