Sunday, 7 January 2018

Cell Phone Sin














மூன்றாம் மனிதன்
மொபைல் போனிடம்
முணுமுணுக்கிறான்
நான் உன்னை பிரிவதேயில்லை
உன்னை விட்டு விலகுவதுமில்லை

சிறு பொய்யோ ,
குறும் படமோ ,
தெரிந்தோ தெரியாமலோ
எல்லோரும் செய்கின்றோம்
ஏதோ ஓர் பாவம்
செல் போன் மூலம்
பதிலுக்கு
சிலுவையாய்
அதையே நம்மை
சுமக்க  வைக்கிறது  காலம்

No comments:

Post a Comment

Leave your comments