Saturday, 7 January 2017

வாழ்தல் பொருட்டு











பரங்கி மலை  ரயில்வே
சுரங்க பாலத்தில்
ஒற்றை பாய்  விற்க
ஒரு நாள் முழுதும்
 உழைத்து களைக்கும்
அந்த முதியவருக்கு
 உட்கார்ந்தபடியே
 இருந்தால்தான்
 உறக்கம் வருமாம்


No comments:

Post a Comment

Leave your comments