மங்களகரமான 2009 மே மாதம் 27 தேதி முதல் நான் சென்னை வாசி. வலை பூ ஆரம்பித்து ஆறு மாதம் ஆன பின்னும் ஒன்றும் உருப்படியாய் எழுத முடியவில்லை .
பெங்களுருவில் இருந்தவரை பணி சுமை காரணமாக கனநி முன் உட்காருவதே முடியவில்லை . பார்ப்போம் சென்னை ராசியை .
பெங்களுருவில் இருந்தவரை பணி சுமை காரணமாக கனநி முன் உட்காருவதே முடியவில்லை . பார்ப்போம் சென்னை ராசியை .