பிள்ளையாருக்கு பிறந்த நாள்
விநாயகர் வீட்டுக்கு விஜயம்
அளவில்லா அன்புடன் அல்லாவும்
ஏராளமான பரிசுடன் ஏசுவும் .
வெட்டிய கேக்கை இருவருக்கும்
எடுத்து ஊட்டி ,
எல்லா மதமும் ஒன்றே என்ற
மறை ,ஊருக்கு எடுத்து காட்டி ,
அல்லா ஆர்வம் இல்லாதிருக்க
செல்ல செல்பீயில் சேர்த்தனர்
மற்ற இருவரும்
விருந்துண்டு மகிழ்ந்து
மனமின்றி பிரிந்தனர்
அவரவர் ஆலயம் நோக்கி
ஆனவரை அனைத்தும் செய்து
மனிதம் காக்க
மாற்ற முடியா மத வெறி அடக்கி