Tuesday 20 September, 2016


ராம்குமார்  குற்றவாளி
என்றால் -  குற்றமே தண்டனை
இல்லையென்றால் - இந்த தண்டனை குற்றமே



Tuesday 13 September, 2016

காவேரி - வன்முறை

பிரச்சினைக்கு  காரணம்  நீரு
மாநிலங்கள் இரண்டும் வேறு
இணைந்துஇருப்பதே
ஒற்றுமைக்கு  ஆணி  வேரு
விளைவிக்கலமா  அமைதிக்கு  ஊறு
 அஹிம்ஸாய்  அணுகி  பாரு
 எல்லாம் சரியாகும் நேரு
  காரணம்
  இருவருக்கும்  இந்தியன்
  என்பதே  பேரு


Monday 5 September, 2016

ஒருவன்












 பிள்ளையாருக்கு பிறந்த நாள்
 விநாயகர் வீட்டுக்கு  விஜயம்
அளவில்லா அன்புடன்  அல்லாவும்
 ஏராளமான பரிசுடன் ஏசுவும் .

 வெட்டிய கேக்கை  இருவருக்கும்
 எடுத்து ஊட்டி ,
 எல்லா  மதமும்  ஒன்றே என்ற
 மறை ,ஊருக்கு எடுத்து  காட்டி ,

  அல்லா  ஆர்வம் இல்லாதிருக்க
  செல்ல  செல்பீயில் சேர்த்தனர்
  மற்ற இருவரும்

  விருந்துண்டு  மகிழ்ந்து
  மனமின்றி பிரிந்தனர்
  அவரவர் ஆலயம் நோக்கி
  ஆனவரை  அனைத்தும் செய்து
  மனிதம் காக்க
  மாற்ற முடியா  மத வெறி அடக்கி