என் அன்பே ,
நீண்டு கொண்டே இருக்கின்றன
நீயில்லா பொழுதுகள்
உனக்காய் வாழாமல் ,
என் உயிராய் வாழ்ந்தாய்
பின் ஏன் உயிர் பிரிந்தாய்
நீ இருந்து இருக்கலாம் என்னோடு
இல்லை
நான் இறந்து இருக்கலாம் உன்னோடு
இன்றி
இதயம் நொறுங்கி
உருகி கரையுது
என் உயிர்
உன்னை வந்தடையும் நாள் நோக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்காய் , என்னிடம்
இன்னும் மிச்சமிருக்கும்
காதலும் , கண்ணீருடனும்
நீண்டு கொண்டே இருக்கின்றன
நீயில்லா பொழுதுகள்
உனக்காய் வாழாமல் ,
என் உயிராய் வாழ்ந்தாய்
பின் ஏன் உயிர் பிரிந்தாய்
நீ இருந்து இருக்கலாம் என்னோடு
இல்லை
நான் இறந்து இருக்கலாம் உன்னோடு
இன்றி
இதயம் நொறுங்கி
உருகி கரையுது
என் உயிர்
உன்னை வந்தடையும் நாள் நோக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்காய் , என்னிடம்
இன்னும் மிச்சமிருக்கும்
காதலும் , கண்ணீருடனும்