புதிய வேதம்
அன்பு சுபா
இப்பொழுதெல்லாம்
உன் பெயரை அழுத்தி
உச்சரித்தே
நல்ல இளைப்பாறுதல்
பெறுகிறேன்.
***************
நீ உயிர்தெழுந்து
வந்துவிடமாட்டாயா
என்ற எதிர்பார்ப்பில்
இருக்கிறேன்
இறந்துகொண்டே.
*******************
நீ என்னை விட்டு
விலகுவதில்லை
பிரிவதுமில்லை.
எனக்குள்ளேயே
இருக்கிறாய்.
****************
பித்துவம்
பகுத்தறியா பயமோ
பக்தியோ
எல்லா கடவுளையும்
பிடிக்கிறது எனக்கு
எந்த கடவுளுக்கும்
எனை பிடிக்கவில்லை
என்பது தெரிந்தும்.
************
அன்பு சுபா
இப்பொழுதெல்லாம்
உன் பெயரை அழுத்தி
உச்சரித்தே
நல்ல இளைப்பாறுதல்
பெறுகிறேன்.
***************
நீ உயிர்தெழுந்து
வந்துவிடமாட்டாயா
என்ற எதிர்பார்ப்பில்
இருக்கிறேன்
இறந்துகொண்டே.
*******************
நீ என்னை விட்டு
விலகுவதில்லை
பிரிவதுமில்லை.
எனக்குள்ளேயே
இருக்கிறாய்.
****************
பித்துவம்
பகுத்தறியா பயமோ
பக்தியோ
எல்லா கடவுளையும்
பிடிக்கிறது எனக்கு
எந்த கடவுளுக்கும்
எனை பிடிக்கவில்லை
என்பது தெரிந்தும்.
************