பெய்த மழை
நாம் செய்த
சுற்றுபுற சூழல்
மாசுகளை
சுட்டி காட்டி
கொட்டி போனது
**********************************பெய்த மழை
இணைத்தது
மனிதர்களை
மறக்க செய்தது
மதங்களை
முடியவேயில்லை
அரசியலையும் ,
அரசியல்வாதிகளையும் .
மாற்ற.
**************************
பெய்த மழை
துளிர்க்க செய்த
மனிதத்தை
காத்து
கிளை தழைத்து
மலர செய்வோம்
தொடர்ந்து
*****************************