Thursday 1 February, 2018

2/14 கவிதைகள்













பிறர் நீ யாரென்று கேட்டால்
நானென்று சொல்
நான் வந்து கேட்டால்
என் உயிரென்று சொல்
கனவென்றே ஆனாலும்
என் காதல் நீயே கொள்