காட்சி : சிறு நகரத்தில் மகளிர் சுய நிதி குழு நடத்தி வசித்து வரும் ஒரு இளம் பெண் , அந்த ஊருக்கு வரும் ஒரு நகரத்து இளைஞன் மேல் காதல் கொண்டு , நம்பிக்கையுடனும் , சற்று தயக்கத்தோடும் இருக்கும் நிலையில் , தன் காதலை எண்ணி பாடும் பாடல் . இலக்கிய பாணியில் இல்லாமல் , இயல்பாய் , எளிய வார்த்தைகளால் பாடுவது போல்
இனி பாடல் .........
பல்லவி :
உயிர் கொத்தி போனயட , அழகா
உள் மனம் சென்றயடா , தலைவா
கண்ணை மூடியே நான்
காதலில் நினைத்தேன் உனையே , காதலா ஆ ஆ ஆ
அனு பல்லவி :
நன்னன்ஆ ஆ ஆ , நன்னன்ஆ ஆ ஆ
நா நானா நா நானா ஆ ஆ ஆ ஆ
(வயலின் பிட் )
முதல் சரணம் :
சொல்லில் அடங்குமா , உன் அழகு
மௌனம் கலைத்தே நீ மொழி பழகு
நானோ சாயங்கால சென் நிலவு
கள்ளப்பார்வையில்எனை செய்கிறாய் களவு உ உ உ
(புல்லாங்குழல் பிட்)
இரண்டாம் சரணம் :
ஏங்கி தவிக்குதே என் தேகம்
கடல் ஆழம் தாங்குமா என் மோகம்
நானே உன் காதலி , அது யோகம்
இல்லையென்றால் தாக்குமே பெரும் சோகம் ம் ம் ம் ம்
(வயலின் & புல்லாங்குழல் பிட் )
மூன்றாம் சரணம் :
தினம் நீ எனை பார்க்கும் நொடிகள்
பூக்குதே என்னுள் ரோஜா செடிகள்
நீ வந்து எனை சேரும் பொழுது
உன் மார்பில் சாய்ந்தமர்வேன் சற்று அழுது
( Instrumental Repeat)
இனி பாடல் .........
பல்லவி :
உயிர் கொத்தி போனயட , அழகா
உள் மனம் சென்றயடா , தலைவா
கண்ணை மூடியே நான்
காதலில் நினைத்தேன் உனையே , காதலா ஆ ஆ ஆ
அனு பல்லவி :
நன்னன்ஆ ஆ ஆ , நன்னன்ஆ ஆ ஆ
நா நானா நா நானா ஆ ஆ ஆ ஆ
(வயலின் பிட் )
முதல் சரணம் :
சொல்லில் அடங்குமா , உன் அழகு
மௌனம் கலைத்தே நீ மொழி பழகு
நானோ சாயங்கால சென் நிலவு
கள்ளப்பார்வையில்எனை செய்கிறாய் களவு உ உ உ
(புல்லாங்குழல் பிட்)
இரண்டாம் சரணம் :
ஏங்கி தவிக்குதே என் தேகம்
கடல் ஆழம் தாங்குமா என் மோகம்
நானே உன் காதலி , அது யோகம்
இல்லையென்றால் தாக்குமே பெரும் சோகம் ம் ம் ம் ம்
(வயலின் & புல்லாங்குழல் பிட் )
மூன்றாம் சரணம் :
தினம் நீ எனை பார்க்கும் நொடிகள்
பூக்குதே என்னுள் ரோஜா செடிகள்
நீ வந்து எனை சேரும் பொழுது
உன் மார்பில் சாய்ந்தமர்வேன் சற்று அழுது
( Instrumental Repeat)