Friday 29 October, 2010

அடையாளம்





இலக்கிய சிறப்பிதழில்
ரசிக்க தகுந்த
கவிதை எழுதியிருந்த
கவிஞனின் பெயர்
அவனெழுதிய குத்து பாட்டை
அடை மொழியாய் கொண்டே
அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Leave your comments