Monday 5 September, 2016

ஒருவன்












 பிள்ளையாருக்கு பிறந்த நாள்
 விநாயகர் வீட்டுக்கு  விஜயம்
அளவில்லா அன்புடன்  அல்லாவும்
 ஏராளமான பரிசுடன் ஏசுவும் .

 வெட்டிய கேக்கை  இருவருக்கும்
 எடுத்து ஊட்டி ,
 எல்லா  மதமும்  ஒன்றே என்ற
 மறை ,ஊருக்கு எடுத்து  காட்டி ,

  அல்லா  ஆர்வம் இல்லாதிருக்க
  செல்ல  செல்பீயில் சேர்த்தனர்
  மற்ற இருவரும்

  விருந்துண்டு  மகிழ்ந்து
  மனமின்றி பிரிந்தனர்
  அவரவர் ஆலயம் நோக்கி
  ஆனவரை  அனைத்தும் செய்து
  மனிதம் காக்க
  மாற்ற முடியா  மத வெறி அடக்கி

   

No comments:

Post a Comment

Leave your comments