Tuesday 13 September, 2016

காவேரி - வன்முறை

பிரச்சினைக்கு  காரணம்  நீரு
மாநிலங்கள் இரண்டும் வேறு
இணைந்துஇருப்பதே
ஒற்றுமைக்கு  ஆணி  வேரு
விளைவிக்கலமா  அமைதிக்கு  ஊறு
 அஹிம்ஸாய்  அணுகி  பாரு
 எல்லாம் சரியாகும் நேரு
  காரணம்
  இருவருக்கும்  இந்தியன்
  என்பதே  பேரு


No comments:

Post a Comment

Leave your comments