பிரச்சினைக்கு காரணம் நீரு
மாநிலங்கள் இரண்டும் வேறு
இணைந்துஇருப்பதே
ஒற்றுமைக்கு ஆணி வேரு
விளைவிக்கலமா அமைதிக்கு ஊறு
அஹிம்ஸாய் அணுகி பாரு
எல்லாம் சரியாகும் நேரு
காரணம்
இருவருக்கும் இந்தியன்
என்பதே பேரு
மாநிலங்கள் இரண்டும் வேறு
இணைந்துஇருப்பதே
ஒற்றுமைக்கு ஆணி வேரு
விளைவிக்கலமா அமைதிக்கு ஊறு
அஹிம்ஸாய் அணுகி பாரு
எல்லாம் சரியாகும் நேரு
காரணம்
இருவருக்கும் இந்தியன்
என்பதே பேரு
No comments:
Post a Comment
Leave your comments