Saturday 12 May, 2018

நந்தவனமும் நானும்




















என் வருகைக்காய்
நகம் கடித்து காத்திருந்திருக்குமோ
என் நந்தவனம்.
நிலமெல்லாம்
நிறைந்திருக்கின்றன சருகுகள்.

நலம் விசாாித்த அடுத்த நொடியே
நம்பிக்கையாய் கேட்கிறது
நாளையும் வருவாய் தானே என்று

கான்கீாீிட் காடுகளை
அடிக்கடி கடப்பது,
அவ்வளவு
 எளிதல்ல என்பதை
 நான்
 எப்படி  சொல்வேன்
 என் நந்தவனமே

No comments:

Post a Comment

Leave your comments