Monday 4 January, 2010

மன் மதன்














வினையின் விடை
பாவங்களாய்

குற்றவாளிகள்
பாவம்
குறி வைக்கப்பட்டவர்களே

தண்டனை இல்லாது
தப்பி

தொடர்கிறான்,
தொடுக்கிறான்

கணை தொடுப்பு
காலகாலமாய்
.

No comments:

Post a Comment

Leave your comments